Sunday, March 18, 2018

Time

அனைத்து அரசு ஊழியர்களும் வாரநாட்களில் காலை 9.45 முதல் மாலை 5.45 மணிவரை அலுவலகத்தில் இருக்க வேண்டும். அலுவலகப் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் முன் மாதிரியாக காலதாமதம் செய்யாமல் அலுவலகத்திற்கு வந்துவிட வேண்டும். மதிய இடைவேளைக்கு மதியம் 1 மணி முதல் 2 மணி வரை ஒருவர் பின் ஒருவராகச் சென்று 1/2 மணிக்குள் திரும்பிவிட வேண்டும். அனைவரும் ஒன்றாகச் செல்லுதல் கூடாது.

No comments:

Post a Comment

*About Commutation* / தொகுத்து பெறும் ஊதியம் பற்றி

*Commutation*  பற்றி: அஞ்சல் துறை ஊழியர் ஒருவர் ரிட்டையர் ஆகும்போது, அவருக்கு வழக்கமான பணப் பலன்களுடன்,  "கம்யூடேஷன்" என்ற பெயரில்...