Sunday, March 18, 2018

Time

அனைத்து அரசு ஊழியர்களும் வாரநாட்களில் காலை 9.45 முதல் மாலை 5.45 மணிவரை அலுவலகத்தில் இருக்க வேண்டும். அலுவலகப் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் முன் மாதிரியாக காலதாமதம் செய்யாமல் அலுவலகத்திற்கு வந்துவிட வேண்டும். மதிய இடைவேளைக்கு மதியம் 1 மணி முதல் 2 மணி வரை ஒருவர் பின் ஒருவராகச் சென்று 1/2 மணிக்குள் திரும்பிவிட வேண்டும். அனைவரும் ஒன்றாகச் செல்லுதல் கூடாது.

No comments:

Post a Comment

NP

நம் அன்றாட வாழ்க்கையில் இதுபோன்ற பல விஷயங்கள் நம் கண்களுக்கு முன்னால் வருகின்றன. ஆனால், மக்கள் இதைப் பற்றி பெரிதாக தெரிந்து கொள்ள முயற்சிப்ப...