Sunday, March 18, 2018

Time

அனைத்து அரசு ஊழியர்களும் வாரநாட்களில் காலை 9.45 முதல் மாலை 5.45 மணிவரை அலுவலகத்தில் இருக்க வேண்டும். அலுவலகப் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் முன் மாதிரியாக காலதாமதம் செய்யாமல் அலுவலகத்திற்கு வந்துவிட வேண்டும். மதிய இடைவேளைக்கு மதியம் 1 மணி முதல் 2 மணி வரை ஒருவர் பின் ஒருவராகச் சென்று 1/2 மணிக்குள் திரும்பிவிட வேண்டும். அனைவரும் ஒன்றாகச் செல்லுதல் கூடாது.

No comments:

Post a Comment

Compassionate Post New Rules 2023 / கருணை அடிப்படையிலான அரசு வேலைக்கு புதிய விதிகள்! – 2023 முதல் முழுமையான புதிய நடைமுறை அமலில்

🚨கருணை அடிப்படையிலான அரசு வேலைக்கு புதிய விதிகள்! – 2023 முதல் முழுமையான புதிய நடைமுறை அமலில் ⚖️ 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க ...